3 விக்கெட்டுக்களை இழந்தது ஆஸ்திரேலியா.. இந்தியா பக்கம் சாயுமா போட்டி?

Webdunia
புதன், 7 ஜூன் 2023 (17:58 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட்டின் இறுதிப்போட்டியில் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு செய்ததை அடுத்து ஆஸ்திரேலியா அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது. 
 
ஆட்டத்தில் நான்காவது ஓவரிலேயே முதல் விக்கெட் இழந்த ஆஸ்திரேலியா தற்போது வார்னர் மற்றும்  லாபு சாஞ்ஜே ஆகியோர்களின் விக்கெட்டுகளையும் இழந்தது
 
வானர் 43 ரன்களும், லாபுசாஞ்ஜே 26 ரன்களும் அடித்துள்ளனர். தற்போது ஸ்டீவன் ஸ்மித் மற்றும் ஹெட் ஆகியோர் விளையாடி வருகின்றனர் 
 
இந்திய அணியை பொருத்தவரை சிராஜ், ஷர்துல் தாக்கூர், ஷமி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர். ஆஸ்திரேலியா மூன்று விக்கெட்டுகளை இழந்த நிலையில் இந்தியா பக்கம் ஆட்டம் சாய்ந்து கொண்டிருப்பதாக வர்ணனையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

20 ஆட்டங்களுக்கு பின் டாஸ் வெற்றி: இந்திய அணி பந்துவீச்சு தேர்வு! இரு அணிகளிலும் மாற்றம்..!

2026 கால்பந்து உலகக்கோப்பை அட்டவணை: தொடக்க போட்டியில் மோதும் அணிகள் எவை எவை?

திருமண ஒத்திவைப்புக்கு பின் ஸ்மிருதி மந்தனாவின் முதல் இன்ஸ்டா போஸ்ட்.. மோதிரம் மிஸ்ஸிங்?

சதம் அடிக்காவிட்டால் நிர்வாணமாக நடப்பேன்: தந்தையின் சவாலுக்கு ஹைடன் மகள் கூறியது என்ன?

சச்சின் படைக்காத 3 டெஸ்ட் சாதனைகள்: ஜோ ரூட் முறியடித்தது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments