Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிய கோப்பை கிரிக்கெட்: டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு..!

Webdunia
திங்கள், 4 செப்டம்பர் 2023 (15:12 IST)
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியா மற்றும் நேபாளம் அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்து வரும் நிலையில் இதில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். 
 
இதனை அடுத்து தற்போது நேபாள அணி பேட்டிங் செய்து வருகிறது,. சற்று முன் வரை அந்த அணி  2.2 ஓவர்களில் 11 ரன்களுக்கு விக்கெட் ஏதும் இழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  
 
ஏற்கனவே பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி  இந்திய அணிக்கு ஒரு புள்ளி மட்டுமே கிடைத்துள்ள நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலையில் உள்ளது.  இன்றைய போட்டியில் வென்றால் தான் சூப்பர் ஃபோர் சுற்றுக்கு செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edted by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கில் இன்னிங்ஸுக்கு நடுவே சோம்பேறியாகிவிடுகிறார்… ரிக்கி பாண்டிங் விமர்சனம்!

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்- மைக்கேல் கிளார்க் நம்பிக்கை!

ODI –ல் சதமடித்தாலும் பாராட்டமாட்டார்.. ஆனால் டெஸ்ட்டில் 50 ரன்கள் அடித்தாலே…- அப்பா குறித்து ரோஹித் நெகிழ்ச்சி!

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments