Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா - பாகிஸ்தான் சூப்பர் 4 சுற்று போட்டி தினத்திலும் மழை வர வாய்ப்பு: வானிலை அறிக்கை

Webdunia
வியாழன், 7 செப்டம்பர் 2023 (17:52 IST)
தற்போது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இந்தியா பாகிஸ்தான் இடையிலான லீக் போட்டியின் போது மழை வந்ததால் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. 
 
இந்த நிலையில் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே சூப்பர் 4 சுற்று போட்டி வரும் பத்தாம் தேதி நடைபெற உள்ளது. 
 
கொழும்பு நகரில் இந்த போட்டி நடைபெற உள்ள நிலையில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் போட்டி நடைபெறும் பத்தாம் தேதி 90% மழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறியுள்ளது. 
 
இதனை இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையிலான ஆசிய கோப்பை சூப்பர் 4 போட்டியும் மழையால் தடைபடும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என் வாழ்க்கையில் நான் அடித்த மொத்த சிக்ஸ்களை அபிஷேக் ஷர்மா ஒரே இன்னிங்ஸில் அடித்துவிட்டார்… பாராட்டிய முன்னாள் வீரர்!

என்னடா ஓவரா பொங்குறீங்க… ரஞ்சி கோப்பையோட ஹிஸ்டரி தெரியுமா?... கொந்தளித்த அஸ்வின்!

அபிஷேக் சர்மா அபார சதம்.. வரலாற்றில் படுமோசமான தோல்வி அடைந்த இங்கிலாந்து..!

U19 மகளிர் டி20 உலகக் கோப்பை.. இந்தியா சாம்பியன்..!

அதிரடி காட்டிய திரிஷா! 82 ரன்களில் சுருண்ட தென் ஆப்பிரிக்கா! - கலகலக்கும் ஜூனியர் பெண்கள் டி20 இறுதிப்போட்டி!

அடுத்த கட்டுரையில்
Show comments