Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா - பாகிஸ்தான் சூப்பர் 4 சுற்று போட்டி தினத்திலும் மழை வர வாய்ப்பு: வானிலை அறிக்கை

Webdunia
வியாழன், 7 செப்டம்பர் 2023 (17:52 IST)
தற்போது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இந்தியா பாகிஸ்தான் இடையிலான லீக் போட்டியின் போது மழை வந்ததால் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. 
 
இந்த நிலையில் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே சூப்பர் 4 சுற்று போட்டி வரும் பத்தாம் தேதி நடைபெற உள்ளது. 
 
கொழும்பு நகரில் இந்த போட்டி நடைபெற உள்ள நிலையில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் போட்டி நடைபெறும் பத்தாம் தேதி 90% மழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறியுள்ளது. 
 
இதனை இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையிலான ஆசிய கோப்பை சூப்பர் 4 போட்டியும் மழையால் தடைபடும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் உலக கோப்பை செஸ் சாம்பியன் ஆனார் திவ்யா தேஷ்முக்.. குவியும் வாழ்த்துக்கள்..!

முக்கியமான போட்டிகளில் 10 வீரர்களோடு விளையாடுவது பின்னடைவு!… ஐசிசிக்குக் கம்பீர் வேண்டுகோள்!

நம் முடியெல்லாம் நரைப்பதற்கு மரியாதையே இல்லை… கெவின் பீட்டர்சனைக் காட்டமாக விமர்சித்த அஸ்வின்!

அதிக ரன்கள்… அதிக விக்கெட்கள்… இரண்டிலும் கலக்கிய கேப்டன்கள்!

யாரும் அதற்கு ஒத்துக் கொள்ள மாட்டார்கள்… ஸ்டோக்ஸின் முடிவுக்கு கம்பீர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments