Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா - பாகிஸ்தான் சூப்பர் 4 சுற்று போட்டி தினத்திலும் மழை வர வாய்ப்பு: வானிலை அறிக்கை

Webdunia
வியாழன், 7 செப்டம்பர் 2023 (17:52 IST)
தற்போது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இந்தியா பாகிஸ்தான் இடையிலான லீக் போட்டியின் போது மழை வந்ததால் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. 
 
இந்த நிலையில் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே சூப்பர் 4 சுற்று போட்டி வரும் பத்தாம் தேதி நடைபெற உள்ளது. 
 
கொழும்பு நகரில் இந்த போட்டி நடைபெற உள்ள நிலையில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் போட்டி நடைபெறும் பத்தாம் தேதி 90% மழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறியுள்ளது. 
 
இதனை இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையிலான ஆசிய கோப்பை சூப்பர் 4 போட்டியும் மழையால் தடைபடும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெத்தையைப் போட்டு சொகுசாக ஃபீல்டிங் பயிற்சி மேற்கொள்ளும் பாகிஸ்தான் வீரர்கள்… வைரலாகும் ட்ரோல்கள்!

ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் உச்சம் தொட்ட இந்திய வீரர்!

பிரதமர் மோடியுடன் இந்திய வீரர்கள் சந்திப்பு..! மும்பையில் இன்று மாலை பாராட்டு விழா..!!

மைக் மோகனின் ஹரா படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? எந்த ப்ளாட்பார்மில்?

15 திருமண நாளை கேக் வெட்டிக் கொண்டாடிய தோனி- சாக்‌ஷி தம்பதி!

அடுத்த கட்டுரையில்
Show comments