Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஷ்வின் மற்றும் ஜடேஜாவிற்கு ஓய்வு அவசியமா? அசாருதீன் கேள்வி!!

Webdunia
செவ்வாய், 12 செப்டம்பர் 2017 (15:54 IST)
இந்திய அணியின் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் இந்திய அணி வீரர்கள் அஷ்வின் மற்றும் ஜடேஜாவிற்கு ஓய்வளித்துள்ளது அவசியமா என அசாருதீன் கேள்வி எழுப்பியுள்ளார்.


 
 
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. 
 
இந்நிலையில், ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதில் அஸ்வின், ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இருவருக்கும் இலங்கை தொடரிலும் ஓய்வு அளிக்கப்பட்டது. 
 
இது குறித்து முன்னாள் கேப்டன் அசாருதீன் கேள்வி எழுப்பி உள்ளார். அவர் கூறியதாவது, ஆஸ்திரேலியா போன்ற சிறந்த அணிக்கு எதிரான போட்டியில் அஸ்வின், ஜடேஜாவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது சரியான முடிவு அல்ல. இலங்கைக்கு எதிரான போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் மீண்டும் ஓய்வு அவசியமா? என கேட்டுள்ளார். 
 
மேலும், சுழற்பந்து வீரர்களாக உள்ளூர் மைதானத்தில் அவர்களது பங்களிப்பு மிகவும் சிறப்பாக இருக்கும். ஆஸ்திரேலிய தொடரில் இவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இப்பவும் கான்வே இல்ல.. டாஸ் வென்ற சிஎஸ்கே பவுலிங் தேர்வு! - ப்ளேயிங் 11 நிலவரம்!

18 ஓவர்ல உங்கள முடிச்சோம்.. 16 ஓவர்ல மேட்ச்சையே முடிச்சிட்டோம்! - அதிரடியாக வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ்!

சன்ரைசர்ஸை அடித்து துவைத்த ஸ்டார்க்! - பேட்டிங்கிலும் அசத்தும் டெல்லி!

கடப்பாரை லைன் அப்னா பயந்துடுவோமா? விக்கெட்டை கொத்தாய் பிடுங்கிய ஸ்டார்க் - அதிர்ச்சியில் சன்ரைசர்ஸ்!

களம்னு வந்துட்டா நண்பன்னு பாக்க மாட்டேன்! - ஹர்திக்கை முறைத்துக் கொண்டது பற்றி சாய் கிஷோர்!

அடுத்த கட்டுரையில்
Show comments