Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊக்கமருந்து பிரச்சனை: முடிவுக்கு வந்த இந்திய வீராங்கனையின் விளையாட்டு வாழ்க்கை

Webdunia
செவ்வாய், 12 செப்டம்பர் 2017 (06:39 IST)
ஊக்கமருந்து பிரச்சனையால் பல விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் வாழ்க்கையே பறிப்போகியுள்ள நிலையில் இதே பிரச்சனை காரணமாக இந்திய தடகள வீராங்கனை பிரியங்கா என்பவருக்கு 8 ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

 
 
29 வயதான இந்திய தடகள வீராங்கனையான பிரியங்கா கடந்த 2014ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டில் 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கம் வென்று இருந்தார். ஆனால் 2016ஆம் ஆண்டு இவர் ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கினார். இதையடுத்து தேசிய ஊக்கமருந்து தடுப்பு கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி விசாரணை நடத்தியது
 
இந்த விசாரணையின் முடிவில் பிரியங்காவுக்கு 8 ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. 2016-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து தடை காலம் கணக்கிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் இனி இவர் தன் வாழ்நாளில் தடகள விளையாட்டில் விளையாட வாய்ப்பே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

கில் இன்னிங்ஸுக்கு நடுவே சோம்பேறியாகிவிடுகிறார்… ரிக்கி பாண்டிங் விமர்சனம்!

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்- மைக்கேல் கிளார்க் நம்பிக்கை!

ODI –ல் சதமடித்தாலும் பாராட்டமாட்டார்.. ஆனால் டெஸ்ட்டில் 50 ரன்கள் அடித்தாலே…- அப்பா குறித்து ரோஹித் நெகிழ்ச்சி!

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அடுத்த கட்டுரையில்
Show comments