Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தோனியை தொடர்ந்து மற்றொரு வீரரும் ஓய்வு அறிவிப்பு

Advertiesment
தோனியை தொடர்ந்து மற்றொரு வீரரும் ஓய்வு அறிவிப்பு
, சனி, 15 ஆகஸ்ட் 2020 (20:41 IST)
இன்று தோனி ஒரு முக்கியமான முடிவை அறிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதனால் அவரது ரசிகர்கள் சோகம் அடைந்துள்ளனர். இந்த சோகம் ஆறுவதற்குள் இந்திய கிர்க்கெட் அணியின் மற்றோரு வீரரும் சின்னத் தலை என்று அழைப்படுபவருமான சுரேஷ் ரெய்னா சர்வதேச போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இதனால் இவர்கள் இருவரும் கலந்து கொள்ளும் கடைசி ஐபிஎல் போட்டிகள் இதுவாகத்தான் இருக்கும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு' .. ரசிகர்கள் அதிர்ச்சி