Webdunia - Bharat's app for daily news and videos

Install App

24 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் மண்ணில் தொடரை வென்ற ஆஸ்திரேலியா!

Webdunia
வெள்ளி, 25 மார்ச் 2022 (20:24 IST)
24 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் மண்ணில் தொடரை வென்ற ஆஸ்திரேலியா!
இருபத்தி நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் பாகிஸ்தான் மண்ணில் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது. 
 
லாகூரில் கடந்த 21ஆம் தேதி ஆரம்பித்த மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 117 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது 
 
இதனை அடுத்து ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடரை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
24 ஆண்டுகளுக்குப் பின்னர் பாகிஸ்தான் மண்ணில் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரை வென்றதை அடுத்து அந்த அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசியக் கோப்பைக்குத் தயார் நிலையில் பும்ரா?

மார்ச் மாதத்துக்குப் பிறகு எந்த போட்டியும் விளையாடவில்லை… ஆனாலும் ஒருநாள் தரவரிசையில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறிய ஹிட்மேன்!

ஐபிஎல் தொடரில் அதிரடி ஆட்டம்… ஜிதேஷ் ஷர்மாவுக்கு ஆசியக் கோப்பை தொடரில் வாய்ப்பா?

மகளிர் உலகக் கோப்பை போட்டிகள்… சின்னசாமி மைதானத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு மாற்றம்?

ஆசியக் கோப்பை தொடரில் ஜெய்ஸ்வாலுக்கு இடம் இல்லையா?

அடுத்த கட்டுரையில்
Show comments