Webdunia - Bharat's app for daily news and videos

Install App

24 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் மண்ணில் தொடரை வென்ற ஆஸ்திரேலியா!

Webdunia
வெள்ளி, 25 மார்ச் 2022 (20:24 IST)
24 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் மண்ணில் தொடரை வென்ற ஆஸ்திரேலியா!
இருபத்தி நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் பாகிஸ்தான் மண்ணில் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது. 
 
லாகூரில் கடந்த 21ஆம் தேதி ஆரம்பித்த மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 117 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது 
 
இதனை அடுத்து ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடரை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
24 ஆண்டுகளுக்குப் பின்னர் பாகிஸ்தான் மண்ணில் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரை வென்றதை அடுத்து அந்த அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்க அணி நிர்வாகம் இந்தியா முழுதும் சுற்றி திறமைகளைக் கண்டுபிடிக்கிறது- ஹர்திக் பாண்ட்யா மகிழ்ச்சி!

மும்பை இந்தியன்ஸின் புதிய கண்டுபிடிப்பு ‘அஸ்வனி குமார்’.. பும்ராவுக்கு துணையாக இன்னொரு டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ரெடி!

களத்துல வேணா சொதப்பலாம்.. ஆனா சோஷியல் மீடியாவுல நாங்கதான் – RCB படைத்த சாதனை!

இன்னும் ஒரு ஓவர் குடுத்தா குறைஞ்சு போயிடுவீங்களா? ஜெயித்தும் ஹர்திக்கை போட்டு பொளக்கும் ரசிகர்கள்! காரணம் இந்த புது ப்ளேயர்தான்!?

அந்த செய்தி வந்ததில் இருந்து பசியே இல்லை- அறிமுகப் போட்டியில் கலக்கிய அஸ்வனி குமார் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments