Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7 இந்திய பேட்மிண்ட்டன் வீரர்களுக்கு கொரோனா!

Webdunia
வியாழன், 13 ஜனவரி 2022 (15:22 IST)
இந்திய ஓபன் பேட்மிண்ட்டன் தொடர் நடந்து வரும் நிலையில் 7 இந்திய வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

ஜனவரி 11 ஆம் தேதியில் இருந்து இந்திய ஓபன் பேட்மிண்ட்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 7 இந்திய வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதனால் அவர்கள் தொடரில் இருந்து விலகியுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட்: தென்னாப்பிரிக்கா அபார வெற்றி..!

விதியை மாற்றும் பவுண்டரி லைன் Bunny hop சாகசக் கேட்ச்கள்.. கடிவாளம் போட்ட ஐசிசி!

WTC கிரிக்கெட்: இன்னும் 69 ரன்கள் தான்.. கையில் 8 விக்கெட்டுக்கள்.. வெற்றியை நெருங்கிய தென்னாப்பிரிக்கா..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை: வெற்றியை நெருங்குகிறது தென்னாப்பிரிக்கா..!

குடும்ப அவசர நிலை சூழல்… இங்கிலாந்துக்கு தொடருக்கு நடுவே இந்தியா திரும்பும் கம்பீர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments