Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை-மும்பை போட்டியில் சூதாட்டம்: 6 பேர் கைது!

Webdunia
வெள்ளி, 13 மே 2022 (17:06 IST)
நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி படுதோல்வி அடைந்த நிலையில் இந்த போட்டியில் சூதாட்டம் நடந்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் 
 
நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சூதாட்டம் செய்ததாக பிரயாக்ராஜ் என்பவர் தலைமையில் 6 பேரை போலீசார் கைது செய்தனர்
 
இவர்களிடமிருந்து சுமார் 3 லட்சம் ரூபாய் ரொக்கம் 14 செல்போன்கள் கார்கள் கம்ப்யூட்டர்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட 6 பேரை காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஒப்படைத்த நிலையில் அவர்களை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது
 
சூதாட்டம் காரணமாக ஒருவேளை சென்னை - மும்பை போட்டியின் ஆட்டம் திசை மாற்றப்பட்டிருக்கலாம் என்று கூறப்படும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று தொடங்குகிறது பாண்டிச்சேரி ப்ரீமியர் லீக் சீசன் 2!

200 ரன்கள்தான் இலக்கு… அடுத்த போட்டியில்… வைபவ் சூர்யவன்ஷியின் ஆசை!

வெற்றியை மட்டுமே யோசிக்க நாங்கள் முட்டாள்கள் அல்ல.. டிரா குறித்து பயிற்சியாளர் மார்கஸ்

எல்லா பாராட்டுகளுக்கும் தகுதியானவன்… பிரின்ஸை வாழ்த்திய கிங் கோலி!

‘டேய் அவன் எப்படி போட்டாலும் அடிக்கிறான்டா’ எனக் கதறும் பவுலர்கள்.. 52 பந்துகளில் சதமடித்து அசத்திய சூர்யவன்ஷி!

அடுத்த கட்டுரையில்
Show comments