Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை-மும்பை போட்டியில் சூதாட்டம்: 6 பேர் கைது!

Webdunia
வெள்ளி, 13 மே 2022 (17:06 IST)
நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி படுதோல்வி அடைந்த நிலையில் இந்த போட்டியில் சூதாட்டம் நடந்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் 
 
நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சூதாட்டம் செய்ததாக பிரயாக்ராஜ் என்பவர் தலைமையில் 6 பேரை போலீசார் கைது செய்தனர்
 
இவர்களிடமிருந்து சுமார் 3 லட்சம் ரூபாய் ரொக்கம் 14 செல்போன்கள் கார்கள் கம்ப்யூட்டர்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட 6 பேரை காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஒப்படைத்த நிலையில் அவர்களை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது
 
சூதாட்டம் காரணமாக ஒருவேளை சென்னை - மும்பை போட்டியின் ஆட்டம் திசை மாற்றப்பட்டிருக்கலாம் என்று கூறப்படும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
 
 

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments