Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா-தென்னாப்பிரிக்கா தொடரில் விராத் கோஹ்லி நீக்கம்!

Webdunia
வெள்ளி, 13 மே 2022 (13:03 IST)
இந்திய அணி விரைவில் தென்னாப்பிரிக்கா செல்ல இருக்கும் நிலையில் அந்த அணியில் விராட் கோலி இருக்கமாட்டார் என கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்கா செல்கிறது. அங்கு ஐந்து 20 ஓவர் போட்டி நடைபெற உள்ளது 
 
இந்த நிலையில் தென் ஆப்பிரிக்கா தொடரில் விராத் கோலிக்கு ஓய்வு கொடுக்கும் வகையில் அவர் அணியில் இருக்க மாட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளது 
 
ஐபிஎல் தொடரில் கோஹிலி மூன்று முறை டக் அவுட் ஆகி உள்ளார் என்பதும் மற்ற போட்டிகளிலும் சிறப்பாக ஆடவில்லை என்ற காரணத்தினால் அவருக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னால் திரும்ப விளையாட முடியுமா?... விபத்துக்குப் பின் பண்ட் கேட்ட முதல் கேள்வி- மருத்துவர் பகிர்ந்த தகவல்!

இங்கிலாந்து தொடர் முழுவதும் தோல்வி அடைந்தாலும்… கில்லுக்கு 3 ஆண்டுகள் வாய்ப்பளிக்க வேண்டும்- ரவி சாஸ்திரி கருத்து!

ஆர்சிபி வீரர் என்னை பாலியல் வன்கொடுமை செய்தார்.. பெண் கொடுத்த புகாரால் பரபரப்பு..!

ஸ்மிருதி மந்தனா அபார சதம்.. 97 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா..!

சச்சின், கோலிக்கு இணையான மரியாதையை பும்ராவுக்குக் கொடுக்கவேண்டும் –அஸ்வின் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments