Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு புதிய ஊதிய ஒப்பந்தம்

Webdunia
வியாழன், 27 ஏப்ரல் 2023 (19:11 IST)
2022 - 23 ஆம் ஆண்டிற்கான கிரிக்கெட்  வீராங்கனைகளுக்கான புதிய ஊதிய ஒப்பந்தத்தை இன்று பிசிசிஐ கிரிக்கெட் போர்ட்டு வெளியிட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் 19 வீராங்கனைகள் இடம்பெற்றிருந்த  இம்முறை 2 பேர் குறைக்கப்பட்டு 17 வீராங்கனைகள் புதிய  ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளனர்.

கிரே ஏ பிரிவில் ரூ. 50 ஊதியமாகக் கொண்ட பிரிவாகும். கிரேட் பி பிரிவில் வீராங்கனைகளுக்கு ரூ.30 லட்சமும், கிரேட் சி பிரிவில் உள்ள வீராகங்கனைகளுக்கு ரூ.10 லட்சம்  ஊதியமும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு புதிய ஒப்பந்தத்தின்படி கிரேட் சி பிரிவில் 3 வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர்.

இப்புதிய ஊதிய முறையால் கிரிக்கெட்  விளையாட்டு வீராங்கனைகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கிரேட் ஏ பிரிவில் ஹர்மன்ப்ரீத், கெளர், ஸ்மிரிதி மந்தனா , தீப்தி ஷர்மா, கிரேட் பி பிரிவில் ரேணுகா தாகூர்,  ஜெமிமா, கிரேட் சி பிரிவில் மேகனா சிங், தேவிகா வைத்யா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹர்திக் பாண்ட்யாவை முதுகில் குத்துகிறார்களா மும்பை இந்தியன்ஸ் சீனியர் வீரர்கள்!

ஏன் கான்வேயை ரிட்டையர்ட் ஹர்ட் செய்தோம்…காரணம் சொன்ன ருத்துராஜ்!

லார்ட் ஷர்துல்னா சும்மாவா? ஐபிஎல்லில் படைத்த மோசமான புதிய சாதனை!

தோனி வந்தா கழட்டுவாருன்னு சொன்னீங்க.. இந்த ப்ளேயரை இறக்குங்க! அடிக்கலைன்னா என் வீடு உங்களுக்கு! - CSK ரசிகர் சவால்!

6 பந்துகளில் 6 சிக்ஸர்.. ஐபிஎல்-ல் சாதனை சதம்… ‘யாரு சாமி இந்த பையன்?’ என வியக்கவைக்கும் பிரயான்ஷ் ஆர்யா!

அடுத்த கட்டுரையில்
Show comments