ஐபிஎல் 2022: 134 இலக்கை எளிதில் அடைந்து வரும் குஜராத்!

Webdunia
ஞாயிறு, 15 மே 2022 (18:07 IST)
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை அணி கொடுத்த 134 என்ற இலக்கை மிக எளிதில் குஜராத் அணி எட்டி வருகிறது 
 
இன்றைய போட்டியில் சென்னை அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. ஆனால் சென்னை அணி பேட்ஸ்மேன்கள் மீண்டும் சொதப்பியதால் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் மட்டுமே எடுத்தது.  ருத்ராஜ் 53 ரன்களும் ஜெகதீசன் 39 ரன்கள் எடுத்து உள்ளனர்
 
இந்த நிலையில் 134 என்ற எளிய இலக்கை நோக்கி தற்போது குஜராத் அணி விளையாடி வருகிறது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான் சஹா மற்றும் கில் ஆகிய இருவரும் இணைந்து 59 ரன்கள் எடுத்து விட்டனர். இன்னும் ஒரு விக்கெட்டுக்கு விழாத நிலையில் இந்த இலக்கை மிக எளிதில் குஜராத் அணி எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆஷஷ் தொடரில் அதிர்ச்சி ஆரம்பம்.. 172 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல்-அவுட்..! 7 விக்கெட் வீழ்த்திய ஸ்டார்க்..!

ஸ்மிருதி மந்தனா திருமண தேதி அறிவிப்பு.. பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து..!

ஆசிய கோப்பை: வங்கதேச 'ஏ' அணியுடன் இந்தியா 'ஏ' அரையிறுதி மோதல்

46 ஆண்டுகளுக்குப் பிறகு… சாதனை படைத்த நியுசிலாந்து பேட்ஸ்மேன் டேரில் மிட்செல்!

2026 உலகக் கோப்பை கால்பந்து: 42 அணிகள் தகுதி! முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments