Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் 2022: 134 இலக்கை எளிதில் அடைந்து வரும் குஜராத்!

Webdunia
ஞாயிறு, 15 மே 2022 (18:07 IST)
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை அணி கொடுத்த 134 என்ற இலக்கை மிக எளிதில் குஜராத் அணி எட்டி வருகிறது 
 
இன்றைய போட்டியில் சென்னை அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. ஆனால் சென்னை அணி பேட்ஸ்மேன்கள் மீண்டும் சொதப்பியதால் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் மட்டுமே எடுத்தது.  ருத்ராஜ் 53 ரன்களும் ஜெகதீசன் 39 ரன்கள் எடுத்து உள்ளனர்
 
இந்த நிலையில் 134 என்ற எளிய இலக்கை நோக்கி தற்போது குஜராத் அணி விளையாடி வருகிறது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான் சஹா மற்றும் கில் ஆகிய இருவரும் இணைந்து 59 ரன்கள் எடுத்து விட்டனர். இன்னும் ஒரு விக்கெட்டுக்கு விழாத நிலையில் இந்த இலக்கை மிக எளிதில் குஜராத் அணி எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கான்பூர் டெஸ்ட்: மழை காரணமாக இரண்டு செஷன்கள் பாதிப்பு.. இரண்டாம் நாள் ஆட்டம் கைவிடப்படுமா?

கான்பூர் டெஸ்ட்… மழையால் இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்!

வீரர்களைத் தக்கவைப்பதில் இப்படி ஒரு சிக்கலா?... அணிகளுக்கு பிசிசிஐ விதிக்கும் கண்டீஷன்!

வங்கதேச ரசிகர் டைகர் ராபியை இந்திய ரசிகர்கள் தாக்கவில்லை.. காவல்துறை சார்பில் அளித்த விளக்கம்!

சி எஸ் கே அணியின் பவுலிங் பயிற்சியாளர் யார்… பரிசீலனையில் இருக்கும் மூன்று பெயர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments