தங்க வாங்க ஏற்ற நாளா அட்சய திருதியை..?

Webdunia
சித்திரை மாதம் வளர்பிறையில் வரும் திருதியை “அட்சய திருதியை” என்று அழைக்கப்படுகிறது. அட்சயம் என்றால் வளர்வது, பெருகுவது என்று அர்த்தம். மகாலட்சுமியின் அருள் பெற வேண்டுமானால், அதிகாலை பிரம்ம மூகூர்த்த நேரத்தில் விளக்கேற்றி, மகாலட்சுமியின் பெயரை உச்சரித்தாலே போதும் செல்வம் தானாக தேடி வரும்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments