Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அட்சய திருதியை நாளில் இதை செய்தாலே போதும்.....!

அட்சய திருதியை நாளில் இதை செய்தாலே போதும்.....!
சித்திரை மாதம் வளர்பிறையில் வரும் திருதியை “அட்சய திருதியை” என்று அழைக்கப்படுகிறது. அட்சயம் என்றால் வளர்வது, பெருகுவது என்று அர்த்தம். மகாலட்சுமியின் அருள் பெற வேண்டுமானால், அதிகாலை பிரம்ம மூகூர்த்த நேரத்தில் விளக்கேற்றி, மகாலட்சுமியின் பெயரை உச்சரித்தாலே போதும் செல்வம் தானாக தேடி வரும்.

 


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வீட்டின் வாஸ்து தோஷத்தை சரிசெய்யும் மந்திரம்...!