யூடியூப் பார்த்து பிரசவம் பார்த்த கணவர் கைது!

Webdunia
திங்கள், 20 டிசம்பர் 2021 (18:43 IST)
யூடியூப் பார்த்து பிரசவம் பார்த்த கணவர் கைது!
யூடியூப் பார்த்து பிரசவம் பார்த்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
அரக்கோணம் அருகே நெடும்புலி என்ற கிராமத்தைச் சேர்ந்த லோகநாதன் என்பவரின் மனைவி கர்ப்பமாக இருந்த நிலையில் அவருக்கு யூடியுப் பார்த்து கணவரும் அவருடைய உறவினர்களும் பிரசவம் பார்த்ததாக தெரிகிறது
 
இதில் குழந்தை பரிதாபமாக பலியானது என்பதும் லோகநாதனின் மனைவி அதிக ரத்தப் போக்கு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்று செய்திகள் வெளியானது 
 
இந்த நிலையில் யூடியூபை பார்த்து பிரசவம் பார்த்த கணவர் மற்றும் உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட சுகாதாரத் துறை இயக்குனர் உத்தரவிட்ட நிலையில் லோகநாதன் தற்போது கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவரிடம் விசாரணை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

AI அனைத்து வேலைகளையும் செய்யும், இனிமேல் மனிதர்களுக்கு சுதந்திரம் தான்! எலான் மஸ்க்:

செம்பரப்பாக்கம் ஏரியை திறக்க என்னை ஏன் கூப்பிடவில்லை: செல்வப்பெருந்தகை ஆவேசம்..!

டெல்லி தாஜ் ஹோட்டலில் சர்ச்சை: 'பத்மாசனம்' போட்டு அமர்ந்த பெண்ணுக்கு அவமதிப்பு?

காலையில் குறைந்த தங்கம் மாலையில் மீண்டும் குறைவு.. இன்று ஒரே நாளில் ரூ.3680 சரிவு..!

இன்றிரவு சென்னை உள்பட 26 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments