Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பைக் வாங்கித் தராததால் இளைஞர் தற்கொலை !

பைக் வாங்கித் தராததால் இளைஞர் தற்கொலை !
, செவ்வாய், 28 ஜூன் 2022 (23:26 IST)
திண்டுக்கல்  மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தான் விரும்பிய பைக்கை வாங்கிக் கொடுக்காததால் தற்கொலை செய்துகொண்ட் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வசித்து வந்தவர் இளைஞர் ஜெயபிரகாஷ்(22). இவர் தனக்கு மிகவும்  பிடித்த பைக்கை  வாங்கித் தரும்படி தன் அப்பாவிடம் கேட்டு வந்துள்ளார். ஆனால், கையில் காசில்லாத நிலையில்  அவரது தந்தை, பிறகு பார்த்துக் கொள்ளலாம் என கூறியதாகத் தெரிகிறது.  தனக்கு பிடித்த பைக்கை வாங்க முடியாத நிலையில்  அவர் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அண்ணாமலைக்கு முதல்வராகும் தகுதியுண்டு- விஜய் பட இயக்குனர்