Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்லூரி மாணவி தலையில் கல்லை போட்டு கொன்ற இளைஞர்: சேலம் அருகே பயங்கரம்

Webdunia
வெள்ளி, 10 ஜூன் 2022 (09:29 IST)
கல்லூரி மாணவி தலையில் கல்லை போட்டு கொன்ற இளைஞர்: சேலம் அருகே பயங்கரம்
கல்லூரி மாணவி தலையில் கல்லை போட்டு இளைஞர் ஒருவர் கொலை செய்த சம்பவம் சேலம் அருகே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
சேலம் அருகே கெங்கவல்லி என்ற பகுதியில் கல்லூரி மாணவி ஒருவரை இளைஞர் ஒருவர் ஒருதலையாக காதலித்துள்ளார். ஆனால் அவரது காதலை கல்லூரி மாணவி ஏற்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது
 
இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கல்லூரி மாணவியின் தலையில் கல்லை தூக்கிப் போட்டு இளைஞர் கொலை செய்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்து இளைஞரை கைது செய்தனர்.
 
முதல்கட்ட விசாரணையில் இளைஞரின் பெயர் சாமிதுரை என்றும் அவர் ஒருதலையாக கல்லூரி மாணவியை காதலித்த நிலையில் தனது காதலை ஏற்காததால் கல்லூரி மாணவியை கொலை செய்ததாகவும் சாமித்துரை கூறியுள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments