Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜனவரி 17 ஆம் தேதி பொங்கல் பரிசு பெறலாம் - தமிழ்நாடு அரசு

Webdunia
சனி, 15 ஜனவரி 2022 (17:05 IST)
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையொட்டி  தமிழக அரசு ரேசன் அட்டைதார்களுக்கு  பொங்கல் பரிசு அறிவித்தது. இதைப்பெற்று மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை தமிழ் நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி, பொங்கல் பரிசுத்தொகுப்பு  பெறாதவர்கள் வரும் 17 ஆம் தேதி ரேசன் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என  அறிவித்துள்ளது

மேலும், சமீபத்தில்  ஜனவரி 17 ஆம் தேதி விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு தற்போது இந்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments