Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Saturday, 12 April 2025
webdunia

கூட்டுறவு வங்கிகளில் நகைகளைப் பெற்றுக்கொள்ளலாம்!

Advertiesment
jewelry
, திங்கள், 28 பிப்ரவரி 2022 (20:47 IST)
கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்குள் அடகு வைக்கப்பட்டு நகை கடன் வாங்கியவர்களுக்கு   இன்று  முதல் நகைகள் திருப்பி அளிக்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி அவர்கள் தெரிவித்தார்.

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்குள் வாங்கிய நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார் என்பது இதுகுறித்து அரசு ஆணையும் சமீபத்தில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்டதால்   நகர்ப்புறங்களில்  உள்ள கூட்டுறவு வங்கிகளில் பயனாளிகள்  இன்று முதல் நகைகளை பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?