Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாளை முதல் நகைகளைப் பெற்றுக்கொள்ளலாம் ! தமிழக அரசு அறிவிப்பு

நாளை முதல்  நகைகளைப் பெற்றுக்கொள்ளலாம் ! தமிழக அரசு அறிவிப்பு
, ஞாயிறு, 27 பிப்ரவரி 2022 (19:16 IST)
நாளை முதல்  நகைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலன திமுக ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழக அரசு பல்வேறு கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன்  சங்கங்களின் 5 சவரன் வரை வழங்கிய நகைக்கடங்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தள்ளுபடி பயனாணிகளின் பட்டியல் கூட்டுறவு வங்கிகள், சங்கங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு   உள்ளது. அந்தப் பட்டியலில் உள்ள ந்பர்களுக்கு மட்டும் நகைக்களுடன், கடன் தள்ளுபடி சான்றும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உக்ரைனில் இருந்து தாய்நாடு வந்தவர்களுக்கு பிஜேபியினர் வரவேற்பு!