ஆசையாய் பேசி உல்லாசம்: சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞன்

Webdunia
வெள்ளி, 12 ஏப்ரல் 2019 (19:26 IST)
திருவாரூர் அருகே 10 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை 18 வயதான இளைஞர் ஒருவன் கர்ப்பமாக்கிய சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த இடையர் நத்தம் என்ர பகுதியை சேர்ந்த பிரவீன் குமார், எலக்ட்ரிசியனாக வேலை பார்த்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த 10 வகுப்பு மாணவி ஒருவரை காதலித்து வந்தான். 
 
காதலை பயன்படுத்தி, அந்த மாணவிடிடம் ஆசை வார்த்தை பேசி உல்லாசம் அனுபவித்துள்ளான். ஆனால், அந்த மாணவி கர்ப்பமாகிவிட்டால். கர்ப்பம், என தெரிந்தவுடன் அந்த மாணவியை ஒதுக்க துவங்கினான். 
 
இதனல், இது குறித்த அந்த மாணவி தனது பெற்றோர்களிடம் தெரிவிக்க, மாணவியின் பெற்றோர் தனது மகளை ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த பிரவீன் குமார் மீது புகார் அளித்தனர். 
 
இந்த புகாரின் அடிப்படையில், போலீஸார் பிரவீன் குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாலையில் மீண்டும் குறைந்த தங்கம்.. இன்று ஒரே நாளில் 3000 ரூபாய் சரிவு..!

ஒரே இரவில் இந்திய இளைஞர் கோடீஸ்வரர் ஆன அதிசயம்.. ஐக்கிய அரபு அமீரகம் கொடுத்த ஜாக்பாட்..!

பவர் பாலிடிக்ஸ்! வெடிக்கும் கோஷ்டி மோதல்... கிருஷ்ணகிரி உபிகளுக்கு டிமிக்கி கொடுக்கும் அமைச்சர் சக்கரபாணி!

மேற்குவங்க மருத்துவ மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம்.. வகுப்பு தோழன் தான் முக்கிய குற்றவாளி.. விசாரணையில் அதிர்ச்சி..!

மெஸ்ஸி ஏன் வரவில்லை.. கேள்வி கேட்ட நிருபரை தள்ளிய கேரள விளையாட்டு துறை அமைச்சர்..!

அடுத்த கட்டுரையில்