Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் கடலோர மாவட்டங்களுக்கு நாளை மஞ்சல் எச்சரிக்கை

Webdunia
புதன், 9 நவம்பர் 2022 (16:14 IST)
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களுக்கு நாளை மஞ்சல் எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்.

தமிழகத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி எதிரொலியாக கடலோர  மாவட்டங்களுக்கு நாளை மஞ்சல் எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்.

தமிழகத்தில்,பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில்,மஞ்சல் மற்றும்  ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கைக் கடற்கடலையொட்டி காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகும் என்றும் இது, தமிழகம், புதுச்சேரி கடற்கரையை   நோக்கி  நகரும் என்றும் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் வரும் 10 முதல் 13 ஆம் தேதி வரை கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், எனவே தமிழத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments