தமிழகத்தில் கடலோர மாவட்டங்களுக்கு நாளை மஞ்சல் எச்சரிக்கை

Webdunia
புதன், 9 நவம்பர் 2022 (16:14 IST)
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களுக்கு நாளை மஞ்சல் எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்.

தமிழகத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி எதிரொலியாக கடலோர  மாவட்டங்களுக்கு நாளை மஞ்சல் எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்.

தமிழகத்தில்,பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில்,மஞ்சல் மற்றும்  ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கைக் கடற்கடலையொட்டி காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகும் என்றும் இது, தமிழகம், புதுச்சேரி கடற்கரையை   நோக்கி  நகரும் என்றும் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் வரும் 10 முதல் 13 ஆம் தேதி வரை கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், எனவே தமிழத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் உருவாகிறது புயல் சின்னம்.. சென்னைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!

2027-ல் ககன்யான் திட்டம்.. அடுத்து இந்தியாவின் விண்வெளி மையம்! - இஸ்ரோ தலைவர் கொடுத்த தகவல்!

தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிக்க முடியாதா? 23 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!

அரபிக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்.. புயலாக மாறுமா?

ரூ.1812க்கு ஒரு வருட வேலிடிட்டி.. தினம் 2 ஜிபி டேட்டா.. பி.எஸ்.என்.எல். அசத்தல் திட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments