Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.25 லட்சம்: முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பிய சியோமி!!

Webdunia
சனி, 4 ஏப்ரல் 2020 (17:24 IST)
சியோமி நிறுவனம் முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் அனுப்பியுள்ளதாக தெரிகிறது. 
 
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் கொரோனா நிவாரண நிதியாக பல் நிறுவனங்களும், சினிமா பிரபலங்களும், அரசியல்வாதிகளும் நிதி அளித்து வருகின்றனர். 
 
அந்த வகையில் சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான சியோமி தமிழக முதல்வர் நிவாரணத்தில் ரூ.25 லட்சம் நிதியாக அளித்துள்ளது. இது குறித்து நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது... 
 
கோவிட் 19 போராட்டத்தில் தமிழ்நாடுடன் நாங்கள் நிற்கிறோம். தமிழக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் நன்கொடை அளித்துள்ளோம். சுகாதாரதுறைக்கு 10,000 மாஸ்க் கொடுக்கும் பணியில் உள்ளோம் எனவும் சியோமி தரப்பில் பதிவிடப்பட்டுள்ளது. 
 
இது பிரதமர் மற்றும் முதல்வர் நிவாரண நிதிகளுக்கான ரூ.10 கோடி உறுதிப்பாட்டில் இது ஒரு பகுதியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோண்ட தோண்ட பிணங்கள்.. மியான்மரில் தொடரும் சோகம்! பலி எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்வு!

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

தாய்லாந்து, மியான்மரை அடுத்து இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்: அலறியடித்து ஓடிய மக்கள்..!

நிதியமைச்சரை சந்தித்த செங்கோட்டையன்! ஒய் பிரிவு பாதுகாப்பா? - அதிமுகவில் மீண்டும் புகைச்சல்?

அடுத்த கட்டுரையில்
Show comments