Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.25 லட்சம்: முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பிய சியோமி!!

Webdunia
சனி, 4 ஏப்ரல் 2020 (17:24 IST)
சியோமி நிறுவனம் முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் அனுப்பியுள்ளதாக தெரிகிறது. 
 
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் கொரோனா நிவாரண நிதியாக பல் நிறுவனங்களும், சினிமா பிரபலங்களும், அரசியல்வாதிகளும் நிதி அளித்து வருகின்றனர். 
 
அந்த வகையில் சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான சியோமி தமிழக முதல்வர் நிவாரணத்தில் ரூ.25 லட்சம் நிதியாக அளித்துள்ளது. இது குறித்து நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது... 
 
கோவிட் 19 போராட்டத்தில் தமிழ்நாடுடன் நாங்கள் நிற்கிறோம். தமிழக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் நன்கொடை அளித்துள்ளோம். சுகாதாரதுறைக்கு 10,000 மாஸ்க் கொடுக்கும் பணியில் உள்ளோம் எனவும் சியோமி தரப்பில் பதிவிடப்பட்டுள்ளது. 
 
இது பிரதமர் மற்றும் முதல்வர் நிவாரண நிதிகளுக்கான ரூ.10 கோடி உறுதிப்பாட்டில் இது ஒரு பகுதியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

20 ஆண்டுகளாக விலை ஏறாமல் இருந்த பார்லேஜி பிஸ்கெட்.. ஜிஎஸ்டியால் விலை குறைந்தது..!

1940ஆம் ஆண்டுக்கு பின் இன்று தான்.. காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் குறித்த தகவல்..!

சென்னை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. பரபரப்பு தகவல்..!

இந்தியா கூட்டணியில் இணையவில்லை.. தனித்து போட்டி.. ஒவைசி அதிரடி முடிவு..!

அமைச்சர் ஐ பெரியசாமி மருத்துவமனையில் அனுமதி.. என்ன ஆச்சு?

அடுத்த கட்டுரையில்
Show comments