Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி: அதிர்ச்சி காரணம்

Webdunia
செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (16:39 IST)
விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி: அதிர்ச்சி காரணம்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் பெண் ஒருவர் தீக்குளிக்க முயற்சித்ததையடுத்து காவல்துறையினர் அவரை காப்பாற்றியுள்ளனர்
 
 தனது 16 வயது மகளை அந்த பகுதியில் உள்ள திமுக ஒன்றிய செயலாளர் மகன் பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த நபரை கைது செய்ய வேண்டும் என்றும் சிறுமியின் தாயார் புகார் அளித்தார் 
 
இந்த புகார் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்காததை அடுத்து அவர் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சித்தார். இதனையடுத்து அந்த பகுதியில் இருந்த காவல்துறையினர் அவரை காப்பாற்றி சமாதானப்படுத்தினார் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்