ஆம்புலன்ஸ்க்கு அதிக பணம் கேட்டதால் மகனை பிணத்தை 90 கிமீ பைக்கில் எடுத்து சென்ற தந்தை!

Webdunia
செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (16:37 IST)
ஆம்புலன்ஸ்க்கு அதிக பணம் கேட்டதால் இறந்த மகனின் பிணத்தைக் 90 கிலோமீட்டருக்கு பைக்கில் எடுத்துச் சென்ற தந்தையால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது 
 
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவனின் கிட்னி திடீரென பழுதாகி விட்டதை அடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் அவரது உடலை எடுத்துச்செல்ல ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது
 
ஆனால் ஆம்புலன்ஸ் அதிக பணம் கேட்டதால் அந்த பணத்தை தர முடியாது என்றும் குறைத்துக் கொள்ளுமாறு கூறினார். ஆனால் ஆம்புலன்ஸ் வேன் டிரைவர் பணத்தை குறைக்க முடியாது என்று கூறியதை அடுத்து வேறு வழியில்லாமல் தனது இன்னொரு மகனின் பைக்கில் தனது மகனின் பிணத்தைக் தோளில் சுமந்தவாறு 90 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ததாக தெரிகிறது. இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இம்ரான் கானை அரசியல் கைதியாக ஏற்கிறதா இந்தியா? பாகிஸ்தான் ஊடகம் பரப்பிய தகவல்..!

திருப்பரங்குன்றம் மலை தீபம் சர்ச்சை: தர்கா அருகே தீபம் ஏற்றும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு!

விஜயின் ரோட் ஷோவுக்கு புதுச்சேரி காவல்துறை அனுமதி மறுப்பு!...

20 நிமிடங்களில் முறிந்த திருமணம்: மணமகள் மறுத்ததால் ஊர் பஞ்சாயத்தில் விவாகரத்து!

பாஜக வேட்பாளராக போட்டியிடும் சோனியா காந்தி.. தமிழில் அடித்த போஸ்டரால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments