Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆம்புலன்ஸ்க்கு அதிக பணம் கேட்டதால் மகனை பிணத்தை 90 கிமீ பைக்கில் எடுத்து சென்ற தந்தை!

Webdunia
செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (16:37 IST)
ஆம்புலன்ஸ்க்கு அதிக பணம் கேட்டதால் இறந்த மகனின் பிணத்தைக் 90 கிலோமீட்டருக்கு பைக்கில் எடுத்துச் சென்ற தந்தையால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது 
 
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவனின் கிட்னி திடீரென பழுதாகி விட்டதை அடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் அவரது உடலை எடுத்துச்செல்ல ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது
 
ஆனால் ஆம்புலன்ஸ் அதிக பணம் கேட்டதால் அந்த பணத்தை தர முடியாது என்றும் குறைத்துக் கொள்ளுமாறு கூறினார். ஆனால் ஆம்புலன்ஸ் வேன் டிரைவர் பணத்தை குறைக்க முடியாது என்று கூறியதை அடுத்து வேறு வழியில்லாமல் தனது இன்னொரு மகனின் பைக்கில் தனது மகனின் பிணத்தைக் தோளில் சுமந்தவாறு 90 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ததாக தெரிகிறது. இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

அடுத்த கட்டுரையில்
Show comments