Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகள் உயிரிழந்த ஒரே ஆண்டில் பெண் காவலர் மாரடைப்பால் மரணம்:குடும்பத்தினர் சோகம்

Webdunia
புதன், 11 மே 2022 (19:39 IST)
மகள் உயிரிழந்த ஒரே ஆண்டில் பெண் காவலர் மாரடைப்பால் மரணம்:குடும்பத்தினர் சோகம்
மதுரையில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் சுமித்ரா என்ற பெண் தலைமைக் ஆய்வாளர் மாரடைப்பில் காலமானார். இவரது மகள் கடந்த ஆண்டு ஜூலை மாதம் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த நிலையில் அதுமுதலே மனநிலை பாதிப்பில் இருந்ததாக கூறப்படுவது
 
இந்த நிலையில் சர்க்கரை நோய் ரத்தக் கொதிப்பு உள்ளிட்ட உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சுமித்ராவுக்கு  நேற்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பு ஏற்பட்டதாகவும் இதனா அவர் மரணமடைந்ததாக கூறப்படுகிறது.
 
அடுத்தடுத்த ஆண்டுகளில் தாய், மகள் உயிரிழந்த சம்பவம் அவர்களது குடும்பத்தினர் மத்தியில் பெரும்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments