Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியாவில் மட்டும் 60 லட்சம் கொரோனா மரணம்: ராகுல் காந்தி திடுக்கிடும் தகவல்

Rahul Gandhi
, செவ்வாய், 10 மே 2022 (14:26 IST)
இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சம் மட்டுமே என இந்திய அரசு அறிவித்திருக்கும் நிலையில் 60 லட்சம் பேர் பலியாகியுள்ளதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ஏற்கனவே உலக சுகாதார மையம் இந்தியாவில் 50 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவல் மரணம் அடைந்திருக்கலாம் என்றும் ஆனால் இந்திய அரசு உண்மையான கணக்கை தெரிவிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியது
 
 இந்த குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்திருந்தது என்பது குறிபிடத்தக்கது. இந்த நிலையில் காங்கிரஸ் ராகுல் காந்தி இந்தியாவில் 60 லட்சம் பேர் வரை கொரோனாவல் இறந்திருப்பார்கள் என்றும் உண்மையான எண்ணிக்கை மறைக்கப்பட்டு உள்ளது என்று கூறியுள்ளார் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மின் தடையால் மாறிப் போன மாப்பிள்ளைகள்! – மத்திய பிரதேசத்தில் நடத்த கலாட்டா கல்யாணம்!