பதவி உயர்வுக்காக போலி சான்றிதழ்: 7 பேர் மீது நடவடிக்கை

Webdunia
புதன், 11 மே 2022 (19:36 IST)
பதவி உயர்வுக்காக போலி சான்றிதழ்: 7 பேர் மீது நடவடிக்கை
பதவி உயர்வுக்காக டைப்ரைட்டிங் முடிந்ததாக போலியாக சான்றிதழ் சமர்ப்பிக்க 7 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
 
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் 7 பேர்கள் பதவி உயர்வுக்காக திருவண்ணாமலையில் டைப்ரைட்டிங் பயிற்சி எடுத்ததாக போலி சான்றிதழை பதிவு செய்துள்ளனர்
 
இந்த உண்மை 6 ஆண்டுகள் கழித்து தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அந்த சான்றிதழை சரிபார்த்து போது அவை போலி என்று தெரிய வந்ததை அடுத்து ஏழு பேர்களின் சான்றிதழை ரத்து செய்துள்ள நிர்வாகம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் முன்வந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஞ்சிபுரத்தில் மீட்டிங்!.. நிர்வாகிகளை சந்திக்க வரும் விஜய்!.. பரபர அப்டேட்!...

பாகிஸ்தானில் இருந்து கடிதங்களை கழிவறை பேப்பராக பயன்படுத்துவேன்.. சிஐஏ முன்னாள் அதிகாரி..!

அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் இந்திராணி வீட்டில் ஜிஎஸ்டி சோதனை.. திண்டுக்கல்லில் பரபரப்பு

SIR மூலம் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்படலாம்.. பாஜக நிர்வாகி அதிர்ச்சி தகவல்..!

எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டியில் மேகி சமைத்த பெண்: பயணி மீது பாதுகாப்பு சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments