Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின்னல் தாக்கியதில் பெண் பலி!

Webdunia
வெள்ளி, 20 ஆகஸ்ட் 2021 (19:24 IST)
தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

தமிழகத்தில் மழைக்காலம் நிலவி வருவதால் நேற்று 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்தது சென்னை வானிலை ஆய்வு மையம்.

இந்நிலையில்,. தூத்துக்குடி மாவட்டம் கோயில்பட்டி அருகேயுள்ள ஒரு சாலைபுதூரில் வீட்டிற்கு பக்கத்தில் நின்று கொண்டிருந்த ராஜேஸ்வரி என் மின்னல் தாக்கியதில் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீ எதுக்கும்மே சரிப்பட்டு வரமாட்ட.. முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஈபிஎஸ்..!

9ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்.. 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் செய்த கொடூரம்..!

No UPI, Only Cash.. கடைகளில் வைக்கப்படும் திடீர் பதாகையால் பரபரப்பு.. என்ன நடந்தது?

83 லட்சம் இறந்தவர்களின் ஆதார் அட்டை என்ன ஆச்சு? வெறும் ஒரு லட்சம் மட்டுமே நீக்கப்பட்டதா?

சாகும் போது கருணாநிதி கையை பிடித்து கெஞ்சினார் காமராஜர்: திருச்சி சிவாவின் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments