Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின்னல் தாக்கியதில் பெண் பலி!

Webdunia
வெள்ளி, 20 ஆகஸ்ட் 2021 (19:24 IST)
தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

தமிழகத்தில் மழைக்காலம் நிலவி வருவதால் நேற்று 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்தது சென்னை வானிலை ஆய்வு மையம்.

இந்நிலையில்,. தூத்துக்குடி மாவட்டம் கோயில்பட்டி அருகேயுள்ள ஒரு சாலைபுதூரில் வீட்டிற்கு பக்கத்தில் நின்று கொண்டிருந்த ராஜேஸ்வரி என் மின்னல் தாக்கியதில் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

எம்ஜிஆர் ரூட்டை பிடிக்கும் விஜய்! அந்த தொகுதியில் இறங்குகிறாரா? - தொண்டர்கள் எதிர்பார்ப்பு!

மாறி மாறி தடை செய்யும் இந்திய வங்கதேச அரசுகள்.. பாகிஸ்தானை விட மோசமாகி வரும் நிலைமை..!

இந்தியாவை பகைத்து கொண்டதால் துருக்கி அதிபர் மகளுக்கு ரூ.2500 கோடி நஷ்டமா?

பாம்பு கடித்து ஒருமுறை இருமுறை அல்ல.. 58 முறை இறந்த 2 பேர்.. அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments