Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தண்ணீர் குடிக்கும் போது பல்லை விழுங்கிய பெண்… உயிரிழந்த சோகம்!

Webdunia
செவ்வாய், 13 ஜூலை 2021 (11:12 IST)
சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் பல் வயிற்றுக்குள் சென்றதால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வளசரவாக்கத்தை அடுத்த ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் மனைவி ராஜலட்சுமி. இவர் சில தினங்களுக்கு முன்னர் பல் மருத்துவமனையில் புதிதாக 3 பற்கள் செயற்கையாகக் கட்டிக்கொண்டுள்ளார். இந்நிலையில் நேற்று அவர் தண்ணீர் குடிக்கும் போது அதில் இருந்த ஒரு பல் கழண்டு வயிற்றுக்குள் சென்றுள்ளது.

இதனால் அவருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. அவரை மருத்துவமனைக்கு குடும்பத்தினர் அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அதற்குள்ளாகவே அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments