Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக ஆட்சியில் விடப்பட்ட டெண்டர்கள் ரத்து! – சென்னை மாநகராட்சி அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 13 ஜூலை 2021 (11:05 IST)
சென்னை மாநகராட்சி பகுதிகளில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட டெண்டர்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் சென்னையில் மழைநீர் வடிகால் அமைப்பு, சாலைப் பணிகள், மேம்பாலம், பூங்கா அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகளுக்காக ரூ.239 கோடி மதிப்பிலான டெண்டர்கள் அறிவிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் அதிமுக ஆட்சியில் விடப்பட்ட டெண்டர்கள் அறிவிப்பதில் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என கூறப்படும் நிலையில் அதிமுக அறிவித்த டெண்டர்களை ரத்து செய்வதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி மாணவர்கள் போல் பாலிடெக்னிக் மாணவர்களுக்கும் சிறப்பு துணை தேர்வுகள்: அமைச்சர் தகவல்..!

கல்வி நிதி தர மறுக்கும் வழக்கு: தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சி கொடுத்த உச்சநீதிமன்ற உத்தரவு..!

இன்று தவெகவில் இணைந்த அதிகாரி தான் விஜய் வீட்டில் ரெய்டு செய்தவரா? அவரே அளித்த விளக்கம்..!

2 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 11 மாவட்டங்களில் கனமழை.. வானிலை எச்சரிக்கை..!

சவுதி வருவதற்கு இந்தியர்களுக்கு தடை? பாகிஸ்தானுக்கு அனுமதியா? - போர்தான் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments