Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருணாநிதிக்கு ஒப்பாரி வைத்து பெண்கள் அஞ்சலி - வீடியோ

Webdunia
புதன், 8 ஆகஸ்ட் 2018 (16:29 IST)
முன்னாள் முதல்வரும், தி.மு.க தலைவருமான கருணாநிதிக்கு கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் ஒப்பாரி வைத்து அஞ்சலி செலுத்தினர்.

 
தி.மு.க தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி நேற்று மாலை மரணம் அடைந்தார். இதையொட்டி, பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தி.மு.க தலைவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் மணவாசி சமத்துவபுரம், மணவாசி, ஆர்.புதுக்கோட்டை, வீரராக்கியம் ஆர்.எஸ். ஆகிய பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் பெண்கள் என்று ஏராளமானோர் கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். மேலும், மணவாசி சமத்துவபுரம் பகுதிகளில் பெண்கள் ஒப்பாரி வைத்து அஞ்சலி செலுத்தினர். 
- சி. ஆனந்தகுமார்

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments