Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணமான 6 மாதத்தில் பெண் தற்கொலை...

Webdunia
சனி, 19 நவம்பர் 2022 (17:12 IST)
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில்  திருமணமான சில மாதங்களில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்ப்வம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மானாமதுரை பர்மா காலனி என்ற பகுதியில் வசித்து வருபவர் ஜெகதீஸ். இவர் கடந்த மே மாதம் ஜெபசீலி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவரும்  3 ஆண்டுகளாகக் காதலித்து வந்த ந்லையில், குடும்பத்தினர் சம்மதத்தின் பேரின் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில், தனியார் நிதி நிறுவனத்தின் வேலை செய்து வரும் ஜெகதீஸ், வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே வீட்டிற்கு வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஜெகதீஸின் அம்மா, தங்கை ஆகிய இருவரும் ஜெபசீலிக்கு தொந்தரவு கொடுத்ததாகத் தெரிகிறது.

இதுகுறித்து, கணவரிடம் பேச செல்போனில் தொடர்பு கொண்டபோது, அவர் கட்ச் செய்துள்ளார். இதனால் வேதனை அடைந்த ஜெபசீலி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஜெபசீலி சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி, அவரது பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில், போலீஸார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்த வருகின்றனர்.
 
Edited By Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments