Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூதாட்டியை ஏமாற்றி வங்கிக் கணக்கில் இருந்து 5 லட்சம் அபேஸ் செய்த பெண்… எப்படி தெரியுமா?

Webdunia
திங்கள், 19 ஏப்ரல் 2021 (08:55 IST)
விழுப்புரத்தில் ஏடிஎம் ல் பாட்டிக்கு உதவி செய்வது போல அவரின் வங்கிக் கணக்கில் இருந்து 5 லட்ச ரூபாயை ஒரு பெண் திருடியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் ஆசாரங்குப்பம் கிராமத்தை சேர்ந்த வடமலை என்ற பாட்டி எஸ்பிஐ வங்கிக் கணக்கில் உள்ள தொகையை சரிபார்ப்பதற்காக ஏடிஎம் க்கு சென்றுள்ளார். அப்போது அருகில் இருந்த பெண் ஒருவர் அவருக்கு உதவி செய்துள்ளார். ஆனால் அடுத்தடுத்த நாட்களில் பாட்டியின் வங்கிக் கணக்கில் இருந்து 5 லட்சத்துக்கு மேல் எடுக்கப்பட்டு இருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியான பாட்டி போலிஸில் புகார் கொடுக்க அந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையில் ஏடிஎம் ல் பேலன்ஸ் செக் செய்துவிட்டு பாட்டியின் கார்டுக்கு பதில் வேறு கார்டை அந்த பெண் கொடுத்துவிட்டு பாட்டியின் கார்டை எடுத்து சென்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஆடி காா்த்திகை விரதம்: முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு.. குவிந்த பக்தர்கள்..!

இன்றிரவு கொட்டப்போகுது கனமழை.. சென்னை உள்பட 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

சேலத்தில் தவெகவின் முதல் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்: தேதி அறிவிப்பு..!

தீர்ப்புகள் தயாரிக்க AI தொழில்நுட்பம் பயன்படுத்தலாமா? கேரள உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

துணை முதல்வர் நயினார் நாகேந்திரன்.. மேடையில் அறிவித்த பெண் பாஜக தொண்டரால் சலசலப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments