Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 மநிலங்களில் இருந்து மகாராஷ்டிரா வர கட்டுப்பாடுகள் அதிகரிப்பு!

Webdunia
திங்கள், 19 ஏப்ரல் 2021 (08:45 IST)
கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை அதிகமாக பரவி வரும் மாநிலங்களில் மகாராஷ்டிரா முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் அங்கு கொரோனாவை தடுக்கும் முயற்சிகளில் ஒன்றாக கேரளா, கோவா, ராஜஸ்தான், குஜராத், டெல்லி, உத்ராகண்ட் ஆகிய மாநிலங்களை தொற்று பரவல் அதிகம் உள்ள பகுதியாக அறிவித்து, அங்கிருந்து மகாராஷ்ட்ராவுக்குள் வருபவர்கள் தங்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்று உறுதியளித்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments