Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 மநிலங்களில் இருந்து மகாராஷ்டிரா வர கட்டுப்பாடுகள் அதிகரிப்பு!

Webdunia
திங்கள், 19 ஏப்ரல் 2021 (08:45 IST)
கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை அதிகமாக பரவி வரும் மாநிலங்களில் மகாராஷ்டிரா முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் அங்கு கொரோனாவை தடுக்கும் முயற்சிகளில் ஒன்றாக கேரளா, கோவா, ராஜஸ்தான், குஜராத், டெல்லி, உத்ராகண்ட் ஆகிய மாநிலங்களை தொற்று பரவல் அதிகம் உள்ள பகுதியாக அறிவித்து, அங்கிருந்து மகாராஷ்ட்ராவுக்குள் வருபவர்கள் தங்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்று உறுதியளித்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments