Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்று நள்ளிரவுக்குள் சென்னை முழுவதும் மின்சாரம்: மின்சார வாரியம்

Advertiesment
இன்று நள்ளிரவுக்குள் சென்னை முழுவதும் மின்சாரம்: மின்சார வாரியம்
, செவ்வாய், 13 டிசம்பர் 2016 (18:40 IST)
இன்று நள்ளிரவுக்குள் சென்னை முழுவதும் மின்சார விநியோகம் சீர் செய்யப்படும் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.


 

 
வர்தா புயலின் தாக்கத்தால் சென்னை முழுவதும் சுமார் 3,400 மின் கம்பங்கள் சாய்ந்தன. இதனால் நேற்று சென்னை முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. தற்போது மாலை முதல் ஒரு சில பகுதிகளில் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.
 
தொடர்ந்து சீர் செய்யும் பனி நடைப்பெற்று கொண்டிருப்பதால், இன்று நள்ளிரவுக்குள் சென்னை முழுவதும் மின்சாரம் விநியோகிக்கப்படும் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
 
மேலும் புறநகர் பகுதிகளில் மின்சார விநியோகம் செய்யப்பட 3 நாட்கள் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மணல் லாரி மோதியதில் தந்தை, மகன் பலி