Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவீர்களா? அரசுக்கு அண்ணாமலை கேள்வி

Webdunia
வியாழன், 29 செப்டம்பர் 2022 (19:32 IST)
தமிழக அரசு  அதிகராரத்தை தவறாக பயன்படுத்துவதாக பாஜக தலைவர் அண்ணாமலை   தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 2ம் தேதி காந்தி பிறந்தநாள் அன்று தமிழ்நாடு முழுவதும் பேரணி நடத்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பு திட்டமிட்டிருந்தது. ஆனால் பொது அமைதிக்கு இடையூறு விளையும் என இந்த பேரணிக்கு அனுமதி வழங்கக்கூடாது என வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு பல்வேறு மாவட்டங்களில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதற்கு  எதிர்க்கட்சிகளான நாம் தமிழர், புலிப்படை, விசிக உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு அளித்து வருகிறது.

இந்த நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ''உங்கள் கொள்கைக்கு ஒத்துவராதவர்களை, ஒதுக்குவதற்கு ஆட்சி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாகத்'' தெரிவித்துள்ளார்.

மேலும்,'' காவல்துறை ஊர்வலத்தை கட்டுப்படுத்தி, ஒழுங்குபடுத்தலாமமே தவிர அனுமதி மறுக்க காவல் துறைக்கு அதிகாரமில்லை'' எனத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை 9 ஆண்டுகள் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments