மொத்த வாக்குகளை விட அதிகமாக பதிவான பூம்புகார்… மறு வாக்குப்பதிவு நடக்குமா?

Webdunia
வியாழன், 8 ஏப்ரல் 2021 (08:36 IST)
பூம்புகார் தொகுதிக்குட்பட்ட திருவாடுதுறையில் அமைக்கப்பட்ட ஒரு வாக்குச்சாவடியில் மொத்த வாக்குகளை விட 50 வாக்குகள் அதிகமாக பதிவாகியுள்ளன.

திருவாடுதுறை உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட 175 ஆம் எண் வாக்குச்சாவடியில் மொத்தமே 578 வாக்குகள்தான் உள்ளன. ஆனால் ஒட்டுமொத்த பதிவு 628 ஆக இருந்துள்ளது. இதையடுத்து அந்த வாக்குச்சாவடியில் மட்டும் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என வேட்பாளர்களின் முகவரகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உன் Code ரிஜெக்டெட்!.. டெவலப்பரை பழிவாங்கிய AI Bot.. கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும் போல!...

காதலியை சுட்டுக்கொன்று காதலனும் தற்கொலை.. காதலர் தினத்தில் காருக்குள் நடந்த சம்பவம்..!

பாகிஸ்தான் நட்பை முறிக்குமா வங்கதேசத்தின் புதிய அரசு? என்ன செய்ய போகிறார் ராரிக் ரஹ்மான்?

அமித்ஷா அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வரவேண்டும்: அப்ப தான் நாங்க ஈஸியா ஜெயிப்போம்: அன்பில் மகேஷ்

பிறந்து மூன்று நாட்களே ஆன ஆண் குழந்தை கடத்தல்.. தவெக தலைவர் விஜய் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments