Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகாராஷ்டிராவில் மின்னல் வேகத்தில் உயரும் கொரோனா…. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்தது!

Webdunia
வியாழன், 8 ஏப்ரல் 2021 (08:17 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது கொரோனா சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. இதில் முதல் அலையைப் போலவே இரண்டாவது அலையும் மகாராஷ்டிராவில்தான் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அங்கு நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவில் 60000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 300க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர்.

அது மட்டுமில்லாமல் இப்போது அந்த மாநிலத்தில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments