Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகாராஷ்டிராவில் மின்னல் வேகத்தில் உயரும் கொரோனா…. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்தது!

Webdunia
வியாழன், 8 ஏப்ரல் 2021 (08:17 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது கொரோனா சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. இதில் முதல் அலையைப் போலவே இரண்டாவது அலையும் மகாராஷ்டிராவில்தான் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அங்கு நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவில் 60000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 300க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர்.

அது மட்டுமில்லாமல் இப்போது அந்த மாநிலத்தில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி தண்ணீர் தொட்டியில் விஷம்! மதவெறி இந்துத்துவா கும்பல் அராஜகம்! - முதல்வர் கண்டனம்!

'முட்டாப்பயலே, ராஸ்கல்.. மேடையில் ஒருவரை ஒருவர் திட்டி கொண்ட திமுக எம்.எல்.ஏ மற்றும் எம்பி..!

6 மாதத்தில் 5 போர்களை நிறுத்தினேன்.. தனக்கு தானே பெருமை பேசிக்கொண்ட டிரம்ப்..!

கிருஷ்ணரை வேண்டுவதால்தான் வெள்ளம் வருகிறது! மக்கள் புகாருக்கு அமைச்சர் அளித்த ’அடடே’ பதில்!

தமிழக பெண் காங்கிரஸ் எம்பியின் செயின் பறிப்பு.. அமித்ஷாவிடம் அளித்த புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments