Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அதிமுக, திமுகவுக்கு இந்த தேர்தல் வாழ்வா? சாவா? என்பது போன்றது - துரைமுருகன்

அதிமுக, திமுகவுக்கு இந்த தேர்தல் வாழ்வா? சாவா? என்பது போன்றது -  துரைமுருகன்
, சனி, 2 மார்ச் 2019 (16:22 IST)
வேலூர் மாவட்ட மேற்கு மாவட்ட  திமுக அவசர செயற்குழு கூட்டம் வேலூரில் நடைபெற்றது. இதில் திமுகவின் பொருளாளர் துரைமுருகன் கலந்து கொண்டார்.
 
இந்நிகழ்ச்சியில் துரைமுருகன் பேசியதாவது:
 
இந்த தேர்தல் மிக முக்கியமான தேர்தல். கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இருவரும் இல்லாமல் நடக்கும் தேர்தல் இது. இரு கட்சிகளுக்கும் இத்தேர்தல் வாழ்வா சாவா என்பது போன்றது. நாம் வெற்றி பெற்றால் அடுத்த 25 ஆண்டுகளுக்கு திமுக ஆட்சியே நடக்கும். அதுமட்டுமல்லாமல் யெல்லியையும் கைப்பற்றி விடுவோம்.
 
ஆனால் இபிஎஸ்,ஓபிஎஸ் போன்றவர்கள் பணத்தால் ஆட்சியை பிடிக்க நினைக்கிறார்கள் வரும் தேர்தலில் திமுக வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும். இவ்வாறு அவர்  பேசினார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்யும் மாணவிகள்