Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கணவரின் கள்ளக்காதலியை பழிவாங்க மகளை கொலை செய்த பெண்!

jail
, திங்கள், 16 மே 2022 (21:09 IST)
கணவரின் கள்ள காதலியை பழிவாங்குவதற்காக அவருடைய மகளை கழுத்தை நெரித்து கொலை செய்த பெண்ணால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
பெருந்துறை அருகே கடந்த 2018 ஆம் ஆண்டு கணவனின் கள்ளக் காதலிக்கு பிறந்த 7 வயது சிறுமியை கழுத்தை நெரித்து கொன்றதாக வனிதா என்ற பெண்ணின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது
 
இந்த வழக்கு கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது
 
கணவரை பழிவாங்குவதற்காக கள்ளக்காதலியின் 7 வயது சிறுமியை கொலை செய்த வனிதா என்ற பெண்ணுக்கும் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்துள்ள்து. இந்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நேபாளத்தில் இருந்து திரும்பியதும் முதல்வருடன் இரவு உணவு சாப்பிடும் பிரதமர்!