Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கணவனுக்கு தெரியாமல் கர்ப்பமான மனைவி: குழந்தை பிறந்ததும் கொலை செய்த கொடுமை!

Webdunia
புதன், 17 ஆகஸ்ட் 2022 (19:25 IST)
கணவனுக்கு  தெரியாமல் கர்ப்பமான மனைவி கணவருக்கு தெரியாமல் குழந்தையை பெற்று அந்த குழந்தையை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
கேரள மாநிலம் இடுக்கி அருகே சுஜாதா என்ற பெண்ணுக்கு கடந்த 10ஆம் தேதி குழந்தை பிறந்தது. இந்த குழந்தையை அவர் வாளி தண்ணீரில் மூழ்கி கொலை செய்ததாக தெரிகிறது 
 
இந்த நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சுஜாதாவிடம் நடத்திய விசாரணையில் தான் கர்ப்பமாக இருப்பது கணவர் மற்றும் உறவினர்கள் தெரியாது என்பதால் குழந்தையை கொலை செய்ததாக தெரிவித்துள்ளார் 
 
இதனையடுத்து அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனதும் அவரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் தாக்கம் எதிரொலி: 1-5 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..!

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..! சாலைகள் இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

தோண்ட தோண்ட பிணங்கள்.. மியான்மரில் தொடரும் சோகம்! பலி எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்வு!

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

அடுத்த கட்டுரையில்
Show comments