Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை குறைவான வாக்குப்பதிவுக்கு இதுதான் காரணமா?

Webdunia
வியாழன், 8 ஏப்ரல் 2021 (08:03 IST)
தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில் சென்னை மாவட்டத்தில் மிகவும் குறைவான அளவுக்கு வாக்குப்பதிவாகியுள்ளது.

தமிழ்நாட்டில் நேற்று முன் தினம் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து முடிந்தது. வழக்கத்தை விட இந்த முறை மிகவும் குறைவான அளவில்தான் வாக்குப்பதிவு நடந்துள்ளது. அதிலும் சென்னையில் 60 சதவீதத்துக்குள்ளாகவே வாக்குப்பதிவு நடந்தது. தமிழகத்திலேயே சென்னைதான் மிகவும் குறைந்த வாக்குப்பதிவு நடந்த மாவட்டமாக உள்ளது.

சென்னையில் தங்கியிருப்போர் பெரும்பாலோனோர்க்கு சென்னையிலும் சொந்த ஊரிலும் வாக்கு இருப்பதால், பலரும் விடுப்பு எடுத்துக்கொண்டு சொந்த ஊருக்கு சென்றுவிட்டதால் சென்னையில் வாக்குப்பதிவு குறைவாக பதிவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்க மாட்டோம்.. இந்தியா அதிரடியால் டிரம்ப் அதிர்ச்சி..!

சென்னை - மும்பை ரயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படும்: ரயில்வே அறிவிப்பு..!

இன்றிரவு 17 மாவட்டங்களில் கொட்டப்போகுது கன மழை.. வானிலை எச்சரிக்கை..!

நடு ரோட்டில் காதலனை காம்பால் விரட்டி விரட்டி அடித்த காதலி: சென்னை கேகே நகரில் பரபரப்பு..!

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டோம்.. அமேசான். வால்மார்ட் அறிவிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments