Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் மோடியின் மிகச்சிறந்த அடிமை பதவிக்கு மூன்று பேர் போட்டி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Webdunia
வெள்ளி, 21 ஜூலை 2023 (07:18 IST)
பிரதமர் மோடியின் மிகச் சிறந்த அடிமை யார் என்பதில் மூன்று பேர்களுக்கு போட்டி இருப்பதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  
 
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் அளித்த பேட்டியில் ’பாரதிய ஜனதா கட்சியின் தேசிய ஜனநாயக கூட்டணிக் கூட்டத்திற்கு தமிழ்நாட்டில் இருந்து  யார் போவார்கள் என்ற கேள்விக்கு பதில் பிரதமர் மோடியின் அடிமையாக இருப்பதால் இபிஎஸ் இந்த கூட்டத்துக்கு சென்றுள்ளார் என்று தெரிவித்தார்.
 
மேலும் பிரதமர் மோடியின் சிறந்த அடிமை யார் என்பதில் ஈபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகிய மூவருக்குள் போட்டி நடக்கிறது என்று அதில் ஈபிஎஸ், வெற்றி பெற்றுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார். 
 
மேலும் ’இந்தியா’ கூட்டணியை பார்த்து பாஜகவினர் மிகுந்த பயத்தில் உள்ளனர் என்றும் கண்டிப்பாக இந்தியா கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என்றும் அவர் கூறினார்.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments