பிரதமர் மோடியின் மிகச்சிறந்த அடிமை பதவிக்கு மூன்று பேர் போட்டி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Webdunia
வெள்ளி, 21 ஜூலை 2023 (07:18 IST)
பிரதமர் மோடியின் மிகச் சிறந்த அடிமை யார் என்பதில் மூன்று பேர்களுக்கு போட்டி இருப்பதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  
 
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் அளித்த பேட்டியில் ’பாரதிய ஜனதா கட்சியின் தேசிய ஜனநாயக கூட்டணிக் கூட்டத்திற்கு தமிழ்நாட்டில் இருந்து  யார் போவார்கள் என்ற கேள்விக்கு பதில் பிரதமர் மோடியின் அடிமையாக இருப்பதால் இபிஎஸ் இந்த கூட்டத்துக்கு சென்றுள்ளார் என்று தெரிவித்தார்.
 
மேலும் பிரதமர் மோடியின் சிறந்த அடிமை யார் என்பதில் ஈபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகிய மூவருக்குள் போட்டி நடக்கிறது என்று அதில் ஈபிஎஸ், வெற்றி பெற்றுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார். 
 
மேலும் ’இந்தியா’ கூட்டணியை பார்த்து பாஜகவினர் மிகுந்த பயத்தில் உள்ளனர் என்றும் கண்டிப்பாக இந்தியா கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என்றும் அவர் கூறினார்.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கார் பேன்சி எண் 'HR88B8888'.. கோடியில் ஏலம்.. ஏலம் எடுத்தவர் பணம் கட்டாததால் பரபரப்பு..!

பினராயி விஜயன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: காவல்துறை தீவிர சோதனை..!

ஆணவ படுகொலை செய்யப்பட்ட காதலர்.. இறந்த உடலை திருமணம் செய்து ரத்தத்தால் திலகமிட்ட காதலி..!

சென்னை ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு: புழல் ஏரியில் உபரிநீர் திறப்பு!

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! எந்தெந்த மாவட்டங்களில்?

அடுத்த கட்டுரையில்
Show comments