Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யார் வேணும்னாலும் பேசலாம் ? நடிகர் சூர்யாவை வம்புக்கு இழுத்த அன்புமணி

Webdunia
செவ்வாய், 16 ஜூலை 2019 (16:37 IST)
பாமக கட்சியின் 31 ஆவது ஆண்டுவிழாவை முன்னிட்டு இன்று,திருச்சியில் உள்ள பாமக அலுவலகத்தில் பாமக இளைஞரணி தலைவர் ராமதாஸ் கொடி ஏற்றி வைத்தார்.
அதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :
 
பாமவால் தமிழகம் மட்டுமல்ல இந்தியவே மாற்றம் அடைந்துள்ளது, அஞ்சல் துறை தேர்வுகள் தமிழில் நடத்தப்பட வேண்டும் எனவும் தமிழை தவிர்த்துவிட்டு நடத்தப்பட்ட இந்த தேர்வு மீண்டும் நடத்த மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்போம்! 
 
புதிய கல்விக்கொள்கை தொடர்பாக  கருத்தை இந்தியாவில் யார் வேண்டுமானாலும் தெரிவிக்கலாம் என நடிகர் சூர்யாவை குறிக்கும்வகையில் அவர் கூறினார். மேலும் புதிய கல்விக்கொள்கை வரைவு தொடர்பாக ஆய்வு செய்த பாமக குழு ஒன்றை அமைத்துள்ளோம். அந்த குழுவிம் அறிக்கையை மத்திய மாநில அரசிடம் அளிப்போம் என்று தெரிவித்தார். மருத்துவ படிபிற்கான நீட் தேர்வுகள் போல எக்சிட் போன்ற தேர்வுகள் தனியார் பயிற்சி மையம் உருவாக்கவே வழிசெய்வதாக அமையும் என்று கூறினார். 
 
நடிகர் சூர்யாவை குறிக்கும் வகையில் அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளதற்கு சூர்யாவின் ரசிகர்கள் பலரும் அவரது பேச்சுக்கு விமர்சனம் தெரிவித்து வருகின்றனர். 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. வர்த்தகர்கள் மகிழ்ச்சி..!

ஈபிஎஸ் பெயரில் கேரள அரசு அலுவலகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. அதிர்ச்சி தகவல்..!

விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல: உயர்நீதிமன்றம்

அரசு பள்ளிகளில் இனி காலை உணவில் உப்புமா இல்லை: அமைச்சர் கீதா ஜீவன்

வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை? சுப்ரீம் கோர்ட் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments