+2 தேர்வில் Fail ஆனவர்களுக்கு மறுதேர்வு எப்போது? - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!

Prasanth Karthick
வியாழன், 8 மே 2025 (10:14 IST)

இன்று +2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தேர்ச்சி பெறாதவர்களுக்கான மறுதேர்வு எப்போது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

தமிழ்நாடு முழுவதும் தமிழக அரசின் பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் +2 பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் அதன் ரிசல்ட் இன்று வெளியானது. இதில் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளில் 95.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

 

இந்நிலையில் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகளுக்கான மறுதேர்வுகளை உடனடியாக நடத்தி ரிசல்ட்டை வெளியிட பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி, தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகளுக்கு ஜூன் 25ம் தேதி முதல் மறுத்தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான அட்டவணை நாளை வெளியிடப்படும் என்றும், மாணவ, மாணவிகள் தாங்கள் பயின்ற பள்ளிகளின் மூலமாகவே மறுதேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்றிரவு கொட்ட போகுது கனமழை .. வானிலை எச்சரிக்கை

பிகார் தோல்வி எதிரொலி: அரசியலில் இருந்து விலகும் லாலு குடும்பத்து பிரபலம்

குருநானக் தேவ் கொண்டாட்டத்திற்காக பாகிஸ்தானுக்கு சென்ற சீக்கிய பெண் மாயம்.. இஸ்லாம் மதத்திற்கு மாறினாரா?

'எங்கள் கட்சிக்கும் அழைப்பு தேவை' - தேர்தல் ஆணையத்திற்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கடிதம்

பெண்களுக்கு அரசு நேரடி பண பரிமாற்றம் செய்ததே வெற்றிக்கு காரணம்.. பிரசாந்த் கிஷோர்

அடுத்த கட்டுரையில்
Show comments