Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோதுமை ஏற்றுமதி தடையை நீக்க முடியாது: மத்திய அமைச்சர்

Webdunia
புதன், 25 மே 2022 (22:21 IST)
கோதுமை ஏற்றுமதிக்கான தடையை இப்போதைக்கு நீக்க முடியாது என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சமீபத்தில் மத்திய அரசு கோதுமையை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய தடை விதித்தது இதனை அடுத்து விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்
 
இந்த நிலையில் கோதுமை ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை உடனடியாக நீக்க திட்டம் எதுவும் இல்லை என மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார் 
 
கோதுமை ஏற்றுமதி தடையை நீக்கினால் கள்ளச்சந்தை வியாபாரிகள் தான் பயன் பெறுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments