Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெள்ளயங்கிரி மலையேறும் போது மூச்சுத்திணறல்: வழக்கறிஞர் உயிரிழப்பு

Webdunia
புதன், 25 மே 2022 (22:16 IST)
வெள்ளயங்கிரி மலையேறும் போது மூச்சுத்திணறல்: வழக்கறிஞர் உயிரிழப்பு
வெள்ளியங்கிரி மலை ஏறும்போது மூச்சு திணறல் ஏற்பட்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கோவை அருகே உள்ள வெள்ளியங்கிரி மலைக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்பதும் அங்கு உள்ள கோயில் தற்போது பிரபலமாகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் இளஞ்செழியன் என்பவரும் கோவை வெள்ளியங்கிரி மலை ஏறினார். அவ்வாறு அவர் மலை ஏறிக் கொண்டிருந்த போது திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார் 
 
நேற்றிரவு மலையேற்றத்தில் தொடங்கியவர் ஐந்தாவது மலை ஏறும் போது மயங்கி  விழுந்ததாகவும் இதனையடுத்து அவர் உயிரிழந்ததாகவும் அவருடன் சென்றவர்கள் தெரிவித்துள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments