Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின் தடைக்குக் காரணம் என்ன? அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

Webdunia
சனி, 23 ஏப்ரல் 2022 (16:02 IST)
சென்னையில் உள்ள மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு மேற்கொண்டார். அதன் பின் அவர செய்தியாளர்களிடம் பேசியதாவது:

தமிழகத்திற்கு வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்கும்  நடவடிக்கை எடுத்து வருவதாக  கூறினார்.

மேலும், கூடுதல் மின்சாரம் வங்கவும் முடிவு செய்திருப்பதாகவும்,  நிலக்கரியை எடுத்து வருவதில் கால தாமதம் உள்ளாதால், மத்திய தொகுப்பு மின்சாரம் கிடைக்காததும் காரணம் எனத் தெரிவித்தார்.

தினமும் சுமார் 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படும் நிலையில், அதுவும் குறைந்துள்ளதுதான் மின் தடைக்குக் காரணம் என செந்தில் பாலாஜி கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Farewell மேடையில் பேசும்போது மாரடைப்பு! 20 வயது பெண் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அந்த தியாகி யார்? உங்களால் ஏமாற்றப்பட்ட ஓபிஎஸ்ஸும், தினகரனும்தான்! - எடப்பாடியாருக்கு அமைச்சர் பதில்!

அதிபர் டிரம்புக்கு எதிராக வெடித்தது மக்கள் போராட்டம்.. பதவி விலக வலியுறுத்தி முழக்கம்..!

சிலிண்டர் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்: செல்வப்பெருந்தகை..!

திடீர் திருப்பம்.. வக்பு வாரிய திருத்த மசோதாவை முதல் ஆளாக ஏற்று கொண்ட கேரளா..!

அடுத்த கட்டுரையில்
Show comments