Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின் தடைக்குக் காரணம் என்ன? அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

Webdunia
சனி, 23 ஏப்ரல் 2022 (16:02 IST)
சென்னையில் உள்ள மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு மேற்கொண்டார். அதன் பின் அவர செய்தியாளர்களிடம் பேசியதாவது:

தமிழகத்திற்கு வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்கும்  நடவடிக்கை எடுத்து வருவதாக  கூறினார்.

மேலும், கூடுதல் மின்சாரம் வங்கவும் முடிவு செய்திருப்பதாகவும்,  நிலக்கரியை எடுத்து வருவதில் கால தாமதம் உள்ளாதால், மத்திய தொகுப்பு மின்சாரம் கிடைக்காததும் காரணம் எனத் தெரிவித்தார்.

தினமும் சுமார் 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படும் நிலையில், அதுவும் குறைந்துள்ளதுதான் மின் தடைக்குக் காரணம் என செந்தில் பாலாஜி கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிப்பன் மாளிகையில் பேச்சுவார்த்தை: தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்குத் தீர்வு கிடைக்குமா?

சுதந்திர தினத்தன்று இறைச்சி விற்பனைக்கு தடை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

14 வயது சகோதரிக்கு ராக்கி கட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர்: அதிர்ச்சி சம்பவம்!

இன்றிரவு சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழை.. வானிலை எச்சரிக்கை..!

மனைவி மீது சத்தியம் செய்யுங்கள்.. கேள்வி கேட்ட எம்.எல்.ஏவுக்கு சவால் விடுத்த அமைச்சர்.. பின்வாங்கிய எம்.எல்.ஏ..!

அடுத்த கட்டுரையில்
Show comments