Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''திருவடி போற்றி" என்னும் தலைப்பில் நூல் வெளியீட்டு விழா

Webdunia
சனி, 23 ஏப்ரல் 2022 (15:48 IST)
இறைவன் அடியார்கள் பல்வேறு காலங்களில் அருளிச்செய்த பதிகங்களில் முத்தானவற்றை தொகுத்து "திருவடி போற்றி" என்னும் தலைப்பில் நூல் வெளியீட்டு விழா மற்றும் அடியவர்களுக்கும் அன்பர்களுக்கும் உணவளிக்கும் நிகழ்ச்சி அகல்விளக்கு அறக்கட்டளையின் மூலமாக தாம்பரம் நாராயணன் தலைமையில் 
 
அருள்மிகு ஶ்ரீமத் பாம்பன்சாமிகள் திருக்கோயிலில் நடைபெற்றது.
 
மாண்புமிகு அமைச்சர் திரு. Tha Mo Anbarasan அவர்கள் நூலை வெளியிட கலைமாமணி திருமதி. தேசமங்கையர்கரசி 
 
பெற்றுக்கொண்டார் நிகழ்ச்சியில் தாம்பரம் மாநகர துணை மேயர் G காமராஜ், சோளிங்கநல்லூர் ஜோன் சேர்மன் விஸ்வநாதன் பத்திரிக்கையாளர் பா. கிருஷ்ணன் இறைவனடிமை த.சுந்தர் யோகானந்தன் வழக்கறிஞர்.ஜெயமுருகன் ஆதிமாறன் என்ஜினியர்.ராமமூர்த்தி வெற்றி கோகுல் குறிஞ்சி சிவா, கோ. ராஜேந்திரன், வீரப்பன் குருமூர்த்தி லயன் ரவி
 
சன்.விஜயகுமார் லதா உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதல் நடத்திய விசிகவினர்.. அண்ணாமலை கண்டனம்..!

கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் ரயில் சேவையில் மாற்றம்: 11 புறநகர் ரயில்கள் ரத்து

ரூ.30,000 கோடி கூகுளுக்கு அபராதம்.. ரத்து செய்யாவிட்டால் நடவடிக்கை என டிரம்ப் எச்சரிக்கை..!

8 மாதங்களுக்கு காணாமல் போன இளம் பெண்ணின் உடல் கண்டுபிடிப்பு! காதலனே கொலை செய்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments